api

AI உதவியாளர்

அகராதி

திருக்குறள் சொற்பொருள் அடைவு
திருக்குறள் சொற்பொருள் அகராதி

திருக்குறள் உரையாடி

திருக்குறள் உரையாடி
திருக்குறள் உரையாடி
வணக்கம்! குறள் எண் அல்லது அதிகாரத்தின் பெயரை உள்ளிடுங்கள்.

புதன், 8 ஏப்ரல், 2026

திருக்குறள் - அகரம்

 

 

21

அஃகாமை 1

அஃகி 1

அஃது 29

அஃதும் 2

அஃதே 3

அக்கண்ணும் 1

அக 3

அகடு 1

அகத்தது 1

அகத்தார் 1

அகத்தான் 1

அகத்து 14

அகத்தும் 1

அகத்தே 1

அகம் 4

அகர 1

அகல் 1

அகலம் 1

அகலா-கடை 1

அகலாத 1

அகலாது 1

அகழ்வாரை 1

அகற்றும் 1

அகறலின் 1

அகன் 2

அகன்ற 1

அகன்றாரும் 1

அங்கணத்துள் 1

அச்சம் 3

அச்சமே 1

அச்சு 2

அச்சு_ஆணி 1

அசாவாமை 1

அசையியற்கு 1

அசைவு 2

அசைஇ 1

அஞ்சப்படும் 2

அஞ்சல் 3

அஞ்சற்க 1

அஞ்சா 5

அஞ்சாதவர் 1

அஞ்சாது 1

அஞ்சாமை 3

அஞ்சார் 1

அஞ்சான் 2

அஞ்சி 7

அஞ்சுக 1

அஞ்சுதும் 1

அஞ்சுபவர் 2

அஞ்சுபவர்க்கு 1

அஞ்சும் 9

அஞ்சுமவன் 1

அஞ்சுவது 3

அஞ்சுவர் 1

அஞ்சுவார் 1

அஞ்சுவான் 1

அஞர் 2

அட்டிய 1

அடக்கத்தை 1

அடக்கம் 1

அடக்கல் 1

அடங்க 1

அடங்கல் 1

அடங்கா 1

அடங்காமை 1

அடங்கியான் 1

அடல் 4

அடி 7

அடிக்கு 1

அடிமை 1

அடு 3

அடுக்கி 1

அடுக்கிய 3

அடுத்த 2

அடுத்தது 1

அடுத்து 3

அடுப 1

அடும் 4

அடும்-கால் 1

அடைக்கும் 2

அடையாவாம் 1

அண்ணாத்தல் 1

அணங்கு 2

அணங்கு-கொல் 1

அணி 9

அணி_இழை 1

அணிகலம் 1

அணியுமாம் 1

அணியுள் 1

அணுகாது 1

அதர் 1

அதற்கு 5

அதன் 6

அதன்-கண் 1

அதனால் 2

அதனான் 1

அதனின் 7

அதனினும் 2

அதனை 10

அதி 1

அதிர 1

அது 25

அதூஉம் 2

அந்தணர் 2

அந்தணன் 1

அம்பின் 1

அம்பினில் 1

அமர் 3

அமர்த்தன 1

அமர்ந்த 1

அமர்ந்து 5

அமரகத்து 1

அமரருள் 1

அமராமை 1

அமிழ்தம் 1

அமிழ்தின் 1

அமிழ்தினும் 1

அமிழ்து 1

அமை 1

அமைகலா 1

அமைச்சு 5

அமைந்த 3

அமைந்த-கண்ணும் 1

அமைந்தார் 1

அமைந்தின்று-கொல்லோ 1

அமைந்து 4

அமையல 1

அமையா-கடை 1

அமையாதவரை 1

அமையாது 2

அமையும் 2

அமையுமே 1

அமைவர் 1

அமைவு 5

அயர்கம் 1

அரங்கு 1

அரசருள் 1

அரசு 3

அரண் 14

அரணும் 1

அரம் 3

அரிதரோ 1

அரிதாய் 1

அரிதால் 1

அரிது 24

அரிதே 3

அரிந்து 2

அரிய 8

அரியது 2

அரியர் 1

அரியர்-மன் 1

அரியவற்றுள் 1

அரியவை 1

அரிவை 1

அரு 2

அருந்தியது 1

அருப்பு 1

அரும் 5

அரும்பி 3

அருமை 4

அருவினையும் 1

அருள் 16

அருளாதான் 1

அருளொடும் 1

அல் 1

அல்ல 21

அல்லதன்-கண் 1

அல்லது 14

அல்லர் 5

அல்லல் 7

அல்லல்-கண் 1

அல்லவர் 1

அல்லவர்-கண் 1

அல்லவரை 1

அல்லவற்றை 1

அல்லவை 8

அல்லற்பட்டு 1

அல்லற்படுப்பதூஉம் 1

அல்லற்படுபவோ 1

அல்லற்படுவது 1

அல்லனேல் 1

அல்லாதவர்க்கு 1

அல்லார் 6

அல்லார்-கண்ணும் 1

அல்லார்க்கு 3

அல்லால் 12

அல்லாவார் 1

அல்லேம் 1

அல்லை 1

அல்வழி 2

அலகு 1

அலகையா 1

அலந்தாரை 1

அலர் 4

அலை 1

அலைக்கும் 1

அவ்வது 1

அவ்வித்து 1

அவ்விய 1

அவட்கு 1

அவம் 2

அவர் 29

அவர்க்கு 1

அவர்க்கு-ஆயினும் 1

அவரவர் 2

அவரின் 1

அவரும் 1

அவருள்ளும் 1

அவரை 2

அவரொடு 1

அவலம் 1

அவள் 2

அவற்றின் 1

அவற்றுள் 1

அவன்-கண் 1

அவனின் 1

அவனை 4

அவா 11

அவாம் 2

அவாய் 1

அவாவினை 1

அவி 2

அவித்தான் 2

அவித்து 1

அவியினும் 1

அவிர் 1

அவை 10

அவையகத்து 2

அவையத்து 1

அவையுள் 3

அழ 3

அழல் 1

அழி 1

அழிக்கல் 1

அழிக்கும் 1

அழித்து 3

அழிந்து 1

அழிப்பது 1

அழிய 1

அழிவதூஉம் 1

அழிவந்த 1

அழிவின்-கண் 2

அழிவினவை 1

அழிவு 2

அழீஇ 2

அழுக்கற்று 1

அழுக்கறுப்பான் 2

அழுக்காற்றின் 2

அழுக்காறு 6

அழுத 2

அழுதாள் 2

அழுந்தும் 1

அள்ளி 1

அளக்கும் 1

அளந்தான் 1

அளப்பது 1

அளவளாவு 1

அளவில் 1

அளவின்-கண் 1

அளவினால் 1

அளவு 13

அளவும் 3

அளறு 3

அளாவிய 1

அளி 5

அளிக்க 1

அளிக்கும் 1

அளிக்குமாறு 1

அளித்தரோ 1

அளித்து 2

அளியர் 1

அளைஇ 1

அற்கா 1

அற்குப 1

அற்ற 4

அற்ற-கண்ணும் 1

அற்ற-கண்ணே 1

அற்றது 3

அற்றம் 6

அற்றவர் 1

அற்றார் 10

அற்றார்-கண்ணும் 1

அற்றார்க்கு 1

அற்றாரை 1

அற்றால் 17

அற்றான் 1

அற்று 30

அற்றே 11

அற்றேம் 3

அற 8

அறத்தான் 1

அறத்திற்கும் 1

அறத்திற்கே 1

அறத்தின் 2

அறத்து 2

அறம் 19

அறமும் 1

அறல் 1

அறவினை 2

அறவோர் 1

அறன் 17

அறனும் 2

அறனே 2

அறா 2

அறார் 1

அறாஅ 1

அறி 3

அறி-தொறு 1

அறிக 2

அறிகல்லாதவர் 1

அறிகிலார் 1

அறிதல் 1

அறிந்த 5

அறிந்தது 1

அறிந்தவை 1

அறிந்தார் 4

அறிந்தான் 1

அறிந்து 39

அறிந்தும் 1

அறிந்தேன் 1

அறிய 2

அறியலம் 1

அறியா 3

அறியாது 1

அறியாமை 4

அறியார் 7

அறியார்-கொல் 1

அறியார்க்கு 1

அறியான் 3

அறியும் 2

அறியேன் 4

அறிவது 5

அறிவல் 1

அறிவன் 1

அறிவாம் 1

அறிவார் 4

அறிவாரின் 1

அறிவாளன் 1

அறிவான் 4

அறிவிப்ப 1

அறிவில்லார் 1

அறிவிலா 1

அறிவிலாதார் 1

அறிவிலார் 3

அறிவிலான் 2

அறிவின்மை 1

அறிவினர் 1

அறிவினவர் 3

அறிவினார் 1

அறிவினார்க்கு 1

அறிவினான் 1

அறிவினுள் 1

அறிவினை 1

அறிவு 22

அறிவுடைமை 1

அறிவுடையார் 8

அறிவுடையான் 1

அறிவும் 1

அறிவே 1

அறின் 1

அறு 3

அறு_தொழிலோர் 1

அறுக்கல் 1

அறுக்கும் 3

அறுக 1

அறுப்பான் 1

அறுப்பின் 1

அறுவாய் 1

அறை 2

அறைந்தான் 1

அறைப்படுத்தும் 1

அறைபோகாது 1

அறையில் 1

அன்பிற்கும் 1

அன்பின் 3

அன்பு 17

அன்புடையார் 1

அன்பும் 1

அன்புற்று 1

அன்பொடு 1

அன்பொடும் 1

அன்மை 3

அன்றால் 2

அன்றி 2

அன்று 20

அன்று-கொல் 1

அன்றே 3

அன்றோ 6

அன்ன 18

அன்னத்தின் 1

அன்னது 2

அன்னர் 1

அன்னள் 2

அன்னார் 6

அன்னார்-கண்ணும் 1

அன்னான் 1

அன்னை 1

அனிச்ச 1

அனிச்சம் 1

அனிச்சமும் 1

அனிச்சமே 1

அனைத்தானும் 1

அனைத்திற்கே 1

அனைத்து 6

அனைத்தும் 1

அனைத்தே 1

அனைய 3

அனையது 2

அனையர் 7

அனையரால் 1

அனையரேனும் 1

அனையாரும் 1

அனைவரையும் 1

அ (21)

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள் 23:5

அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7

அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள் 26:4

பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை

பற்றுக பற்று விடற்கு – குறள் 35:10

எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்

மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 36:5

ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே

பேரா இயற்கை தரும் – குறள் 37:10

செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை – குறள் 42:1

எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்

மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43:3

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்

சால மிகுத்து பெயின் – குறள் 48:5

எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே

செய்தற்கு அரிய செயல் – குறள் 49:9

நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்

யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1

சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை

வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5

சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு

தாழ்ச்சியுள் செய்யும் வினை – குறள் 68:1

செய்வினை செய்வான் செயல் முறை அ வினை

உள் அறிவான் உள்ளம் கொளல் – குறள் 68:7

எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை

விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5

ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்

போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று

அ பால் நால் கூற்றே மருந்து – குறள் 95:10

ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே

கெட்டான் எனப்படுதல் நன்று – குறள் 97:7

இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு

நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1

தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்

அ மா அரிவை முயக்கு – குறள் 111:7

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்

அள்ளி கொள்வு அற்றே பசப்பு – குறள் 119:7

 

அஃகாமை (1)

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப்பொருள் – குறள் 18:8

 

அஃகி (1)

அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்

வெஃகி வெறிய செயின் – குறள் 18:5

அஃது (29)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்

வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4:8

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு

என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17:2

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10

ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்

விற்று கோள் தக்கது உடைத்து – குறள் 22:10

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6

தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்

தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை

அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2

வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை

யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37:3

அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்

தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8

கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு

ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள் 42:4

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃது அறிகல்லாதவர் – குறள் 43:7

நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்

உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6

இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அஃது ஒப்பது இல் – குறள் 54:6

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்

மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – குறள் 56:6

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்

உண்மை நிலைக்கு பொறை – குறள் 58:2

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்

புண் என்று உணரப்படும் – குறள் 58:5

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்

உடையது உடையரோ மற்று – குறள் 60:1

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்

மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10

இடுக்கண் வரும்-கால் நகுக அதனை

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள் 63:1

அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு

பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு

அஃது இறந்து வாழ்தும் எனல் – குறள் 98:1

வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்

செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 101:1

அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்

பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது

எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள் 104:2

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்

யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3

இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்

துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6

தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி

அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128:9

நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்

காதலர் இல்லா வழி – குறள் 131:8

 

அஃதும் (2)

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5:9

மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்

இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9

 

 

அஃதே (3)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை – குறள் 8:6

பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி

தேரினும் அஃதே துணை – குறள் 14:2

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்

தேரினும் அஃதே துணை – குறள் 25:2

 

 

 

 

அக்கண்ணும் (1)

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா

செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:2

 

அக (3)

புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை

வாய்மையான் காணப்படும் – குறள் 30:8

அக பட்டி ஆவாரை காணின் அவரின்

மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – குறள் 108:4

உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்

வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3

 

அகடு (1)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்

முகடியான் மூடப்பட்டார் – குறள் 94:6

 

 

அகத்தது (1)

ஐயப்படாஅது அகத்தது உணர்வானை

தெய்வத்தொடு ஒப்ப கொளல் – குறள் 71:2

 

 

 

 

அகத்தார் (1)

கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்

நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5

 

 

 

 

அகத்தான் (1)

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்

இன் சொலினதே அறம் – குறள் 10:3

 

 

 

 

அகத்து (14)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்

வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை

அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள் 8:9

நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா

பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள் 20:4

கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்

புன்மை தெரிவார் அகத்து – குறள் 33:9

செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்

ஆன்ற பெரியார் அகத்து – குறள் 70:4

கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற

சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா

வஞ்சரை அஞ்சப்படும் – குறள் 83:4

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து – குறள் 88:7

நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை

நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10

அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7

காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்

நோனா உடம்பின் அகத்து – குறள் 117:3

மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்

அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை

பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு

நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133:3

 

 

 

 

அகத்தும் (1)

அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7

 

 

 

 

அகத்தே (1)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும் – குறள் 28:1

 

 

அகம் (4)

புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி

மூக்கின் கரியார் உடைத்து – குறள் 28:7

முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி

உற்றது உணர்வார் பெறின் – குறள் 71:8

முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து

அகம் நக நட்பது நட்பு – குறள் 79:6

பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு

அகம் நட்பு ஒரீஇவிடல் – குறள் 83:10

 

 

அகர (1)

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு – குறள் 1:1

 

 

 

அகல் (1)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்

இந்திரனே சாலும் கரி – குறள் 3:5

 

 

 

அகலம் (1)

உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்

அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75:3

 

 

 

அகலா-கடை (1)

ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை

போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8

 

 

 

அகலாத (1)

மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன் – குறள் 123:6

 

 

 

அகலாது (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க

இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள் 70:1

 

 

 

அகழ்வாரை (1)

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை

இகழ்வார் பொறுத்தல் தலை – குறள் 16:1

 

 

 

அகற்றும் (1)

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்

ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2

 

 

 

அகறலின் (1)

தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்

அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள் 133:5

 

 

 

அகன் (2)

அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து

நல் விருந்து ஓம்புவான் இல் – குறள் 9:4

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2

 

 

 

அகன்ற (1)

அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்

வெஃகி வெறிய செயின் – குறள் 18:5

 

 

 

அகன்றாரும் (1)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10

 

 

 

அங்கணத்துள் (1)

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்

அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10

 

 

 

அச்சம் (3)

பகை பாவம் அச்சம் பழி என நான்கும்

இகவா ஆம் இல் இறப்பான்-கண் – குறள் 15:6

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்

திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51:1

அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை

பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – குறள் 54:4

 

 

 

அச்சமே (1)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவா உண்டேல் உண்டாம் சிறிது – குறள் 108:5

 

 

 

அச்சு (2)

பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அ பண்டம்

சால மிகுத்து பெயின் – குறள் 48:5

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு

அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7

 

 

 

அச்சு_ஆணி (1)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு

அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7

 

 

 

அசாவாமை (1)

அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும் – குறள் 62:1

 

 

 

அசையியற்கு (1)

அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க

பசையினள் பைய நகும் – குறள் 110:8

 

 

அசைவு (2)

ஆகு_ஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள்

போகு_ஊழால் தோன்றும் மடி – குறள் 38:1

ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா

ஊக்கம் உடையான் உழை – குறள் 60:4

 

 

 

 

அசைஇ (1)

இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்

நிலம் என்னும் நல்லாள் நகும் – குறள் 104:10

 

 

 

 

அஞ்சப்படும் (2)

தீயவை தீய பயத்தலான் தீயவை

தீயினும் அஞ்சப்படும் – குறள் 21:2

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா

வஞ்சரை அஞ்சப்படும் – குறள் 83:4

 

 

 

 

அஞ்சல் (3)

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 43:8

அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்

பலர் நாண நீத்த கடை – குறள் 115:9

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்

தேறியாக்கு உண்டோ தவறு – குறள் 116:4

 

 

 

 

அஞ்சற்க (1)

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள் போல் பகைவர் தொடர்பு – குறள் 89:2

 

 

 

 

அஞ்சா (5)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா

வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10

ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா

மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை – குறள் 77:1

உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து

தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2

உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்

செறினும் சீர் குன்றல் இலர் – குறள் 78:8

 

 

 

 

அஞ்சாதவர் (1)

பகையகத்து சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சாதவர் – குறள் 73:3

 

 

 

 

அஞ்சாது (1)

கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59:5

 

 

 

 

அஞ்சாமை (3)

அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள் 39:2

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 43:8

அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தான் செயின் – குறள் 50:7

 

 

 

 

அஞ்சார் (1)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு – குறள் 21:1

 

 

 

 

அஞ்சான் (2)

சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை

இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7

கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்

தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6

 

 

 

 

அஞ்சி (7)

பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை

வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – குறள் 5:4

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சி

கொல்லாமை சூழ்வான் தலை – குறள் 33:5

உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்

கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10

உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி

கற்ற செல சொல்லாதார் – குறள் 73:10

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்

போற்றுபவர்க்கும் பொருள் – குறள் 75:1

உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து

மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3

 

 

 

 

அஞ்சுக (1)

வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள் போல் பகைவர் தொடர்பு – குறள் 89:2

 

 

 

 

அஞ்சுதும் (1)

நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – குறள் 113:8

 

 

 

 

அஞ்சுபவர் (2)

தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும்

ஏதப்பாடு அஞ்சுபவர் – குறள் 47:4

இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்

அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6

 

 

 

 

அஞ்சுபவர்க்கு (1)

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்

நுண் அவை அஞ்சுபவர்க்கு – குறள் 73:6

 

 

 

 

அஞ்சும் (9)

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப

தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமை-தான்

சுற்றமா சூழ்ந்துவிடும் – குறள் 46:1

அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு – குறள் 87:3

செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர் பெறின் – குறள் 87:9

மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்

வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள் 91:4

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல் – குறள் 91:5

இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2

பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள் 130:5

 

 

 

 

அஞ்சுமவன் (1)

பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து

அஞ்சுமவன் கற்ற நூல் – குறள் 73:7

 

 

 

 

அஞ்சுவது (3)

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பது ஓரும் அவா – குறள் 37:6

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 43:8

 

 

 

 

அஞ்சுவர் (1)

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்

தீவினை என்னும் செருக்கு – குறள் 21:1

 

 

 

 

அஞ்சுவார் (1)

கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்

நல்லார் அவை அஞ்சுவார் – குறள் 73:9

 

 

 

 

அஞ்சுவான் (1)

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்

நல்லார்க்கு நல்ல செயல் – குறள் 91:5

 

 

 

 

அஞர் (2)

கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்

செய்யல-மன் இவள் கண் – குறள் 109:6

வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை

ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9

 

 

 

 

அட்டிய (1)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்

யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3

 

 

 

 

அடக்கத்தை (1)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13:2

 

 

 

 

அடக்கம் (1)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13:1

 

 

 

 

அடக்கல் (1)

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13:6

 

 

 

 

அடங்க (1)

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து

ஆற்றின் அடங்க பெறின் – குறள் 13:3

 

 

 

 

அடங்கல் (1)

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10

 

 

 

 

அடங்கா (1)

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா

பேதையின் பேதையார் இல் – குறள் 84:4

 

 

 

 

அடங்காமை (1)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13:1

 

 

 

 

அடங்கியான் (1)

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்

மலையினும் மாண பெரிது – குறள் 13:4

 

 

 

 

அடல் (4)

தீ பால தான் பிறர்-கண் செய்யற்க நோய் பால

தன்னை அடல் வேண்டாதான் – குறள் 21:6

அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்

வேண்டிய எல்லாம் ஒருங்கு – குறள் 35:3

அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை

படை தகையான் பாடு பெறும் – குறள் 77:8

கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்

ஆற்றுபவர்-கண் இழுக்கு – குறள் 90:3

 

 

 

 

அடி (7)

மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நில மிசை நீடு வாழ்வார் – குறள் 1:3

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல – குறள் 1:4

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடி சேராதார் – குறள் 1:10

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடி உறைந்த அற்று – குறள் 21:8

குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்

அடி தழீஇ நிற்கும் உலகு – குறள் 55:4

மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு – குறள் 61:10

தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி

அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128:9

 

 

 

 

அடிக்கு (1)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சி பழம் – குறள் 112:10

 

 

 

 

அடிமை (1)

மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு

அடிமை புகுத்திவிடும் – குறள் 61:8

 

 

 

 

அடு (3)

கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடு முரண் தேய்க்கும் அரம் – குறள் 57:7

தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது

உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள் 107:5

உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்

கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10

 

 

 

 

அடுக்கி (1)

அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும் – குறள் 63:5

 

 

 

 

அடுக்கிய (3)

கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய

சுற்றத்தால் சுற்றப்படும் – குறள் 53:5

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர் – குறள் 96:4

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடி உண்டாயினும் இல் – குறள் 101:5

 

 

 

 

அடுத்த (2)

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே

நல்லார் தொடர் கைவிடல் – குறள் 45:10

நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்

பத்து அடுத்த கோடி உறும் – குறள் 82:7

 

 

 

 

அடுத்தது (1)

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம் – குறள் 71:6

 

 

 

 

அடுத்து (3)

இடுக்கண் வரும்-கால் நகுக அதனை

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள் 63:1

கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து

மாணாத செய்வான் பகை – குறள் 87:7

இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்

நல் ஆள் இலாத குடி – குறள் 103:10

 

 

 

 

அடுப (1)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து

போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50:3

 

 

 

 

அடும் (4)

எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை

வீயாது பின் சென்று அடும் – குறள் 21:7

நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்

நீங்கின் அதனை பிற – குறள் 50:5

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா

வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10

கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை

உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9

 

 

 

 

அடும்-கால் (1)

இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்

துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6

 

 

 

 

அடைக்கும் (2)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்

வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4:8

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்

புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1

 

 

 

 

அடையாவாம் (1)

உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்

அடையாவாம் ஆயம் கொளின் – குறள் 94:9

 

 

 

 

அண்ணாத்தல் (1)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு – குறள் 26:5

 

 

 

 

அணங்கு (2)

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப

மாய மகளிர் முயக்கு – குறள் 92:8

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு

தானை கொண்ட அன்னது உடைத்து – குறள் 109:2

 

 

 

 

அணங்கு-கொல் (1)

அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை

மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109:1

 

 

 

 

அணி (9)

பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு

அணி அல்ல மற்று பிற – குறள் 10:5

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து

கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:5

சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்

கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:8

கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்

மாறா நீர் வையக்கு அணி – குறள் 71:1

பிணி இன்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்

அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து – குறள் 74:8

மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்

காடும் உடையது அரண் – குறள் 75:2

அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்

பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு

அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை

தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2

 

 

 

 

அணி_இழை (1)

பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை

தன் நோய்க்கு தானே மருந்து – குறள் 111:2

 

 

 

 

அணிகலம் (1)

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்

புண் என்று உணரப்படும் – குறள் 58:5

 

 

 

 

அணியுமாம் (1)

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து – குறள் 98:8

 

 

 

 

அணியுள் (1)

மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை

அணியுள் திகழ்வது ஒன்று உண்டு – குறள் 128:3

 

 

 

 

அணுகாது (1)

அகலாது அணுகாது தீ காய்வார் போல்க

இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள் 70:1

 

 

 

 

அதர் (1)

ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா

ஊக்கம் உடையான் உழை – குறள் 60:4

 

 

 

 

அதற்கு (5)

கற்க கசடு அற கற்பவை கற்ற பின்

நிற்க அதற்கு தக – குறள் 40:1

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை

அதற்கு உரியன் ஆக செயல் – குறள் 52:8

நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு

உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்

அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்

கூடி முயங்க பெறின் – குறள் 133:10

 

 

 

 

அதன் (6)

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்

நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்

பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்

குத்து ஒக்க சீர்த்த இடத்து – குறள் 49:10

பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்

ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள் 78:3

ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்

நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8

மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்

செவ்வி தலைப்படுவார் – குறள் 129:9

 

 

 

 

அதன்-கண் (1)

ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி

செல்வார்க்கு செல்லாதது இல் – குறள் 48:2

 

 

 

 

அதனால் (2)

ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்

காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு – குறள் 65:2

சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை – குறள் 104:1

 

 

 

 

அதனான் (1)

மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் – குறள் 31:3

 

 

 

 

அதனின் (7)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13:2

செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும்

இல் அதனின் தீய பிற – குறள் 31:2

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன் – குறள் 35:1

திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள் 65:4

செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்

எஃகு அதனின் கூரியது இல் – குறள் 76:9

இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்

துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6

 

 

 

 

அதனினும் (2)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று – குறள் 16:2

இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்

இன்னாது இனியார் பிரிவு – குறள் 116:8

 

 

 

 

அதனை (10)

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள் 4:2

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று – குறள் 16:2

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை

அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2

நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்

நீங்கின் அதனை பிற – குறள் 50:5

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்-கண் விடல் – குறள் 52:7

இடுக்கண் வரும்-கால் நகுக அதனை

அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள் 63:1

இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை

மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள் 86:8

இகல் காணான் ஆக்கம் வரும்-கால் அதனை

மிகல் காணும் கேடு தரற்கு – குறள் 86:9

அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை

பலர் அறியார் பாக்கியத்தால் – குறள் 115:1

உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை

பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – குறள் 115:3

 

 

 

 

அதி (1)

மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்

யா உள முன் நிற்பவை – குறள் 64:6

 

 

 

 

அதிர (1)

எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் – குறள் 43:9

 

 

 

 

அது (25)

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது

பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6

அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது – குறள் 5:5

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்

நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8:4

அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடு என்பது – குறள் 17:5

ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள் 24:1

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்

புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7

கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்

போக்கும் அது விளிந்து அற்று – குறள் 34:2

அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்

அற்குப ஆங்கே செயல் – குறள் 34:3

வேண்டும்-கால் வேண்டும் பிறவாமை மற்று அது

வேண்டாமை வேண்ட வரும் – குறள் 37:2

தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது

வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4

ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து

எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள் 54:3

கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது

இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6

செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்

வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79:1

மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்

வேண்டா பொருளும் அது – குறள் 91:1

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்

வாய் நாடி வாய்ப்ப செயல் – குறள் 95:8

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்

மாற்றாரை மாற்றும் படை – குறள் 99:5

பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்

மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6

கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்

தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4

காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்

ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4

ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து

கூடல்-கண் சென்றது என் நெஞ்சு – குறள் 129:4

உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது

மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131:2

ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்

கூடலின் காணப்படும் – குறள் 133:7

 

 

 

 

அதூஉம் (2)

சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்

ஈதல் இயையா-கடை – குறள் 23:10

வேல் அன்று வென்றி தருவது மன்னவன்

கோல் அதூஉம் கோடாது எனின் – குறள் 55:6

 

 

 

 

அந்தணர் (2)

அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்

செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள் 3:10

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல் – குறள் 55:3

 

 

 

 

அந்தணன் (1)

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1:8

 

 

 

 

அம்பின் (1)

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்

பட்டு பாடு ஊன்றும் களிறு – குறள் 60:7

 

 

 

 

அம்பினில் (1)

கான முயல் எய்த அம்பினில் யானை

பிழைத்த வேல் ஏந்தல் இனிது – குறள் 78:2

 

 

 

 

அமர் (3)

அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்

ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்

பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்

ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள் 113:5

 

 

 

 

அமர்த்தன (1)

கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை

பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4

 

 

 

 

அமர்ந்த (1)

அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள் 8:5

 

 

 

 

அமர்ந்து (5)

அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து

நல் விருந்து ஓம்புவான் இல் – குறள் 9:4

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து

இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்

இன் சொலினதே அறம் – குறள் 10:3

 

 

 

 

அமரகத்து (1)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்

தமரின் தனிமை தலை – குறள் 82:4

 

 

 

 

அமரருள் (1)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13:1

 

 

 

 

அமராமை (1)

தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை

காரணம் இன்றி வரும் – குறள் 53:9

 

 

 

 

அமிழ்தம் (1)

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்

தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள் 2:1

 

 

 

 

அமிழ்தின் (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு

அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6

 

 

 

 

அமிழ்தினும் (1)

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4

 

 

 

 

அமிழ்து (1)

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்

அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10

 

 

 

 

அமை (1)

இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்

அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள் 91:6

 

 

 

 

அமைகலா (1)

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர

செய்யாது அமைகலா ஆறு – குறள் 22:9

 

 

 

 

அமைச்சு (5)

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு – குறள் 39:1

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு – குறள் 64:1

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64:2

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்

பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள் 64:3

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா

சொல்லலும் வல்லது அமைச்சு – குறள் 64:4

 

 

 

 

அமைந்த (3)

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்

திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5

இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார்

சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள் 90:10

 

 

 

 

அமைந்த-கண்ணும் (1)

படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார்

மாண் பயன் எய்தல் அரிது – குறள் 61:6

 

 

 

 

அமைந்தார் (1)

ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்

நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5

 

 

 

 

அமைந்தின்று-கொல்லோ (1)

புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்

துச்சில் இருந்த உயிர்க்கு – குறள் 34:10

 

 

 

 

அமைந்து (4)

சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு-பால்

கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:8

அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும் – குறள் 48:4

உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்

வெறுக்கையுள் எல்லாம் தலை – குறள் 77:1

உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது

மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131:2

 

 

 

 

அமையல (1)

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை

காணாது அமையல கண் – குறள் 129:3

 

 

 

 

அமையா-கடை (1)

பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை

செய்த ஆங்கு அமையா-கடை – குறள் 81:3

 

 

 

 

அமையாதவரை (1)

மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்

சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள் 83:5

 

 

 

 

அமையாது (2)

நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2:10

 

 

 

 

அமையும் (2)

புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை

வாய்மையான் காணப்படும் – குறள் 30:8

முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி

உற்றது உணர்வார் பெறின் – குறள் 71:8

 

 

 

 

அமையுமே (1)

வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே

வாழுநம் என்னும் செருக்கு – குறள் 120:3

 

 

 

 

அமைவர் (1)

பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க

நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58:10

 

 

 

 

அமைவு (5)

ஆங்கு அமைவு எய்திய-கண்ணும் பயம் இன்றே

வேந்து அமைவு இல்லாத நாடு – குறள் 74:10

உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்

அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75:3

அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு – குறள் 87:3

பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்

காணாது அமைவு இல கண் – குறள் 118:8

 

 

 

 

அயர்கம் (1)

வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து

மாலை அயர்கம் விருந்து – குறள் 127:8

 

 

 

 

அரங்கு (1)

அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய

நூல் இன்றி கோட்டி கொளல் – குறள் 41:1

 

 

 

 

அரசருள் (1)

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு – குறள் 39:1

 

 

 

 

அரசு (3)

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா

மானம் உடையது அரசு – குறள் 39:4

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு – குறள் 39:5

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி

சூழாது செய்யும் அரசு – குறள் 56:4

 

 

 

 

அரண் (14)

படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு – குறள் 39:1

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1

முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்

ஆக்கம் பலவும் தரும் – குறள் 50:2

அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை

பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – குறள் 54:4

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்

போற்றுபவர்க்கும் பொருள் – குறள் 75:1

மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்

காடும் உடையது அரண் – குறள் 75:2

உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்

அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75:3

சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை

ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4

கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்

நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5

எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்

நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற்கு அரியது அரண் – குறள் 75:7

முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி

பற்றியார் வெல்வது அரண் – குறள் 75:8

முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து

வீறு எய்தி மாண்டது அரண் – குறள் 75:9

எனை மாட்சித்து ஆகிய-கண்ணும் வினை மாட்சி

இல்லார்-கண் இல்லது அரண் – குறள் 75:10

 

 

 

 

அரணும் (1)

இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்

வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7

 

 

 

 

அரம் (3)

கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடு முரண் தேய்க்கும் அரம் – குறள் 57:7

அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது

உள் பகை உற்ற குடி – குறள் 89:8

அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்

மக்கள் பண்பு இல்லாதவர் – குறள் 100:7

 

 

 

 

அரிதரோ (1)

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3

 

 

 

 

அரிதாய் (1)

கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்

நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள் 75:5

 

 

 

 

அரிதால் (1)

ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்

நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5

 

 

 

 

அரிது (24)

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1:8

விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே

பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி

கணம் ஏயும் காத்தல் அரிது – குறள் 3:9

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது – குறள் 11:1

வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்

மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள் 18:7

பாத்து ஊண் மரீஇயவனை பசி என்னும்

தீ பிணி தீண்டல் அரிது – குறள் 23:7

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25:8

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள் 38:7

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது – குறள் 42:9

சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்

உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள் 50:9

படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார்

மாண் பயன் எய்தல் அரிது – குறள் 61:6

சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை

இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்

தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3

உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து

தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2

பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்

ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3

அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது – குறள் 85:3

ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை ஒன்றல் அரிது – குறள் 89:6

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள் 105:9

பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்

நல்குவர் என்னும் நசை – குறள் 116:6

அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி

பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10

மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்

அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10

பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி

அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6

 

 

 

 

அரிதே (3)

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே

ஒப்புரவின் நல்ல பிற – குறள் 22:3

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை

பேணி தமரா கொளல் – குறள் 45:3

அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்

இன்மை அரிதே வெளிறு – குறள் 51:3

 

 

 

 

அரிந்து (2)

குணனும் குடிமையும் குற்றமும் குன்றா

இனனும் அரிந்து யாக்க நட்பு – குறள் 80:3

ஊடியவரை உணராமை வாடிய

வள்ளி முதல் அரிந்து அற்று – குறள் 131:4

 

 

 

 

அரிய (8)

செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கு அரிய செய்கலாதார் – குறள் 3:6

எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே

செய்தற்கு அரிய செயல் – குறள் 49:9

அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்

இன்மை அரிதே வெளிறு – குறள் 51:3

அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா

கருவியான் போற்றி செயின் – குறள் 54:7

சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்

சொல்லிய வண்ணம் செயல் – குறள் 67:4

செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்

வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79:1

 

 

 

 

அரியது (2)

எய்தற்கு அரியது இயைந்த-கால் அ நிலையே

செய்தற்கு அரிய செயல் – குறள் 49:9

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற்கு அரியது அரண் – குறள் 75:7

 

 

 

 

அரியர் (1)

பகையகத்து சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சாதவர் – குறள் 73:3

 

 

 

 

அரியர்-மன் (1)

நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்

மறை இறந்து மன்று படும் – குறள் 114:8

 

 

 

 

அரியவற்றுள் (1)

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரை

பேணி தமரா கொளல் – குறள் 45:3

 

 

 

 

அரியவை (1)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்

தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3

 

 

 

 

அரிவை (1)

தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்

அ மா அரிவை முயக்கு – குறள் 111:7

 

 

 

 

அரு (2)

அரு வினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின் – குறள் 49:3

அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்

பெரு மிறை தானே தமக்கு – குறள் 85:7

 

 

 

 

அருந்தியது (1)

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் – குறள் 95:2

 

 

 

 

அருப்பு (1)

விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா

ஆக்கம் பலவும் தரும் – குறள் 53:2

 

 

 

 

அரும் (5)

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும் பயன் இல்லாத சொல் – குறள் 20:8

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி

தீவினை செய்யான் எனின் – குறள் 21:10

தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு

அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள் 47:2

அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்

பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள் 57:5

பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்

ஆற்ற விளைவது நாடு – குறள் 74:2

 

 

 

 

அரும்பி (3)

பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி

துன்பம் வளர வரும் – குறள் 123:3

காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி

மாலை மலரும் இ நோய் – குறள் 123:7

 

 

 

 

அருமை (4)

அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும் – குறள் 62:1

உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்

அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75:3

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்

அருமை உடைய செயல் – குறள் 98:5

மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது

அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2

 

 

 

 

அருவினையும் (1)

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு – குறள் 64:1

 

 

 

 

அருள் (16)

அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி

பொல்லாத சூழ கெடும் – குறள் 18:6

அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்

பூரியார்-கண்ணும் உள – குறள் 25:1

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்

தேரினும் அஃதே துணை – குறள் 25:2

அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த

இன்னா உலகம் புகல் – குறள் 25:3

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப

தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்

மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5

பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி

அல்லவை செய்து ஒழுகுவார் – குறள் 25:6

அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு

இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25:8

தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 26:1

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி

ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26:2

அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள் 26:4

அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி

பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29:5

அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்

செல்வ செவிலியால் உண்டு – குறள் 76:7

பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்

ஆயும் அறிவினவர் – குறள் 92:4

பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது – குறள் 94:8

 

 

 

 

அருளாதான் (1)

தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம் – குறள் 25:9

 

 

 

 

அருளொடும் (1)

அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்

புல்லார் புரள விடல் – குறள் 76:5

 

 

 

 

அல் (1)

செல் இடத்து காப்பான் சினம் காப்பான் அல் இடத்து

காக்கின் என் காவா-கால் என் – குறள் 31:1

 

 

 

 

அல்ல (21)

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த

மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1

பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு

அணி அல்ல மற்று பிற – குறள் 10:5

கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து

கோடாமை சான்றோர்க்கு அணி – குறள் 12:5

கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்

நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள் 12:6

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து

அறன் அல்ல செய்யாமை நன்று – குறள் 16:7

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே

மற்று இன்பம் வேண்டுபவர் – குறள் 18:3

அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம் கூறான் என்றல் இனிது – குறள் 19:1

அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல

மற்றைய தேற்றாதவர் – குறள் 29:9

எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு

பொய்யா விளக்கே விளக்கு – குறள் 30:9

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல – குறள் 34:7

பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து

சொரியினும் போகா தம – குறள் 38:6

கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு

மாடு அல்ல மற்றையவை – குறள் 40:10

செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க

செய்யாமையானும் கெடும் – குறள் 47:6

பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்

கெழு தகைமை கேடு தரும் – குறள் 70:10

நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல

நாட வளம் தரும் நாடு – குறள் 74:9

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவர பசித்து – குறள் 95:4

சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டுபவர் – குறள் 97:2

ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல

நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102:2

 

 

 

 

அல்லதன்-கண் (1)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை

கை அல்லதன்-கண் செயல் – குறள் 84:2

 

 

 

 

அல்லது (14)

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது

அன்றே மறப்பது நன்று – குறள் 11:8

ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள் 24:1

அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள் 26:4

தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்

இடம் கண்ட பின் அல்லது – குறள் 50:1

கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது

இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்

கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10

பொருள் அல்லவரை பொருளாக செய்யும்

பொருள் அல்லது இல்லை பொருள் – குறள் 76:1

அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய

வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5

இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக

செப்பமும் நாணும் ஒருங்கு – குறள் 96:1

உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்

கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம

மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1

தொடின் சுடின் அல்லது காம நோய் போல

விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள் 116:9

மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா

என் அல்லது இல்லை துணை – குறள் 117:8

 

 

 

 

அல்லர் (5)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்

தீமை புரிந்து ஒழுகுவார் – குறள் 15:3

உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலாதார் – குறள் 88:10

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சு உண்பார் கள் உண்பவர் – குறள் 93:6

மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்

கீழ் அல்லார் கீழ் அல்லவர் – குறள் 98:3

தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய

நெஞ்சம் தமர் அல்வழி – குறள் 130:10

 

 

 

 

அல்லல் (7)

அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்

மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்

அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்

முகடியான் மூடப்பட்டார் – குறள் 94:6

பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து

அல்லல் உழப்பிக்கும் சூது – குறள் 94:8

அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி

பின் இருந்து வாழ்வார் பலர் – குறள் 116:10

புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்

அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1

அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை

புலந்தாரை புல்லா விடல் – குறள் 131:3

 

 

 

 

அல்லல்-கண் (1)

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80:8

 

 

 

 

அல்லவர் (1)

மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்

கீழ் அல்லார் கீழ் அல்லவர் – குறள் 98:3

 

 

 

 

அல்லவர்-கண் (1)

இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்

சீர்_அல்லவர்-கண் படின் – குறள் 98:7

 

 

 

 

அல்லவரை (1)

பொருள் அல்லவரை பொருளாக செய்யும்

பொருள் அல்லது இல்லை பொருள் – குறள் 76:1

 

 

 

 

அல்லவற்றை (1)

பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்

மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36:1

 

 

 

 

அல்லவை (8)

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின் – குறள் 10:6

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்

ஏதம் படு பாக்கு அறிந்து – குறள் 17:4

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறன் அழீஇ பொய்த்து நகை – குறள் 19:2

பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி

அல்லவை செய்து ஒழுகுவார் – குறள் 25:6

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து

வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா

மானம் உடையது அரசு – குறள் 39:4

கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு

அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள் 56:1

காணும்-கால் காணேன் தவறு ஆய காணா-கால்

காணேன் தவறு அல்லவை – குறள் 129:6

 

 

 

 

அல்லற்பட்டு (1)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தை தேய்க்கும் படை – குறள் 56:5

 

 

 

 

அல்லற்படுப்பதூஉம் (1)

நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்

அல்லற்படுப்பதூஉம் இல் – குறள் 46:10

 

 

 

 

அல்லற்படுபவோ (1)

அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று

ஓம்புதல் தேற்றாதவர் – குறள் 63:6

 

 

 

 

அல்லற்படுவது (1)

நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்

அல்லற்படுவது எவன் – குறள் 38:9

 

 

 

 

அல்லனேல் (1)

காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்

மீக்கூறும் மன்னன் நிலம் – குறள் 39:6

 

 

 

 

அல்லாதவர்க்கு (1)

ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்

கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள் 108:7

 

 

 

 

அல்லார் (6)

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்

அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27:6

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய

வாயினர் ஆதல் அரிது – குறள் 42:9

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்

அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10

இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்

மனம் போல வேறுபடும் – குறள் 83:2

மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்

கீழ் அல்லார் கீழ் அல்லவர் – குறள் 98:3

 

 

 

 

அல்லார்-கண்ணும் (1)

சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி

துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99:6

 

 

 

 

அல்லார்க்கு (3)

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்

நுண் அவை அஞ்சுபவர்க்கு – குறள் 73:6

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப

மாய மகளிர் முயக்கு – குறள் 92:8

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்

பகலும் பால் பட்டன்று இருள் – குறள் 100:9

 

 

 

 

அல்லால் (12)

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1:8

விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே

பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்

பொன்றாது நிற்பது ஒன்று இல் – குறள் 24:3

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள் 38:7

உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா

களர் அனையர் கல்லாதவர் – குறள் 41:6

அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தான் செயின் – குறள் 50:7

அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்

சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று – குறள் 52:5

உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து

தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்

சிறக்கணித்தான் போல நகும் – குறள் 110:5

பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை

துறந்தார் அவர் என்பார் இல் – குறள் 119:8

 

 

 

 

அல்லாவார் (1)

ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்து உடையார் – குறள் 60:3

 

 

 

 

அல்லேம் (1)

விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்

அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121:9

 

 

 

 

அல்லை (1)

மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்

வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1

 

 

 

 

அல்வழி (2)

துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய

நெஞ்சம் துணை அல்வழி – குறள் 130:9

தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய

நெஞ்சம் தமர் அல்வழி – குறள் 130:10

 

 

 

 

அலகு (1)

பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்

அலகு உடை நீழலவர் – குறள் 104:4

 

 

 

 

அலகையா (1)

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் – குறள் 85:10

 

 

 

 

அலந்தாரை (1)

அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை

புலந்தாரை புல்லா விடல் – குறள் 131:3

 

 

 

 

அலர் (4)

அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை

பலர் அறியார் பாக்கியத்தால் – குறள் 115:1

மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது

அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2

கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்

திங்களை பாம்பு கொண்டு அற்று – குறள் 115:6

அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்

பலர் நாண நீத்த கடை – குறள் 115:9

 

 

 

 

அலை (1)

கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு

அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள் 56:1

 

 

 

 

அலைக்கும் (1)

பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்

கொல் குறும்பும் இல்லது நாடு – குறள் 74:5

 

 

 

 

அவ்வது (1)

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு

அவ்வது உறைவது அறிவு – குறள் 43:6

 

 

 

 

அவ்வித்து (1)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்

தவ்வையை காட்டி விடும் – குறள் 17:7

 

 

 

 

அவ்விய (1)

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப்படும் – குறள் 17:9

 

 

 

 

அவட்கு (1)

முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்

வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள் 112:3

 

 

 

 

அவம் (2)

தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை

அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்

அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27:6

 

 

 

 

அவர் (29)

தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்

தம்தம் வினையான் வரும் – குறள் 7:3

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்

சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5

கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த

ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள் 11:9

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன் நயம் செய்து விடல் – குறள் 32:4

அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்

பற்று இலர் நாணார் பழி – குறள் 51:6

இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்

அவர் பழி தம் பழி அன்று – குறள் 106:1

மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1

இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்

புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2

ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்

நீங்கின் அரிதால் புணர்வு – குறள் 116:5

பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்

நல்குவர் என்னும் நசை – குறள் 116:6

உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து

வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7

பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்

காணாது அமைவு இல கண் – குறள் 118:8

அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்

மேனி மேல் ஊரும் பசப்பு – குறள் 119:2

சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா

நோயும் பசலையும் தந்து – குறள் 119:3

உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்

கள்ளம் பிறவோ பசப்பு – குறள் 119:4

பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை

துறந்தார் அவர் என்பார் இல் – குறள் 119:8

நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு

இசையும் இனிய செவிக்கு – குறள் 120:9

யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து

ஓஒ உளரே அவர் – குறள் 121:4

காதல் அவர் இலர் ஆக நீ நோவது

பேதைமை வாழி என் நெஞ்சு – குறள் 125:2

கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை

தின்னும் அவர் காணல் உற்று – குறள் 125:4

பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்

பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள் 125:8

வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற

நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள் 127:1

அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே

நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1

கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ

பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3

நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்

மாணா மட நெஞ்சின் பட்டு – குறள் 130:7

எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்

உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – குறள் 130:8

புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்

அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1

இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல்

வல்லது அவர் அளிக்குமாறு – குறள் 133:1

 

 

 

 

அவர்க்கு (1)

அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே

நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1

 

 

 

 

அவர்க்கு-ஆயினும் (1)

இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல்

வல்லது அவர் அளிக்குமாறு – குறள் 133:1

 

 

 

 

அவரவர் (2)

தக்கார் தகவு இலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப்படும் – குறள் 12:4

நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்

பண்பு அறிந்து ஆற்றா-கடை – குறள் 47:9

 

 

 

 

அவரின் (1)

அக பட்டி ஆவாரை காணின் அவரின்

மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் – குறள் 108:4

 

 

 

 

அவரும் (1)

தேவர் அனையர் கயவர் அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலான் – குறள் 108:3

 

 

 

 

அவருள்ளும் (1)

எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 13:5

 

 

 

 

அவரை (2)

தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை

கொடியர் என கூறல் நொந்து – குறள் 124:6

உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை

செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள் 130:2

 

 

 

 

அவரொடு (1)

மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்

உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121:6

 

 

 

 

அவலம் (1)

நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்

நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2

 

 

 

 

அவள் (2)

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்

யாப்பினுள் அட்டிய நீர் – குறள் 110:3

தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி

அஃது ஆண்டு அவள் செய்தது – குறள் 128:9

 

 

 

 

அவற்றின் (1)

தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்

இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5

 

 

 

 

அவற்றுள் (1)

குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்

மிகை நாடி மிக்க கொளல் – குறள் 51:4

 

 

 

 

அவன்-கண் (1)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து

அதனை அவன்-கண் விடல் – குறள் 52:7

 

 

 

 

அவனின் (1)

பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்

மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6

 

 

 

 

அவனை (4)

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை

அதற்கு உரியன் ஆக செயல் – குறள் 52:8

இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை

முறை காக்கும் முட்டா செயின் – குறள் 55:7

சொலல் வல்லன் சோர்வு இலன் அஞ்சான் அவனை

இகல் வெல்லல் யார்க்கும் அரிது – குறள் 65:7

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை

குலத்தின்-கண் ஐயப்படும் – குறள் 96:8

 

 

 

 

அவா (11)

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்

தவாஅ பிறப்பு ஈனும் வித்து – குறள் 37:1

தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது

வாஅய்மை வேண்ட வரும் – குறள் 37:4

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்

அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பது ஓரும் அவா – குறள் 37:6

அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்

தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8

இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்

துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 37:9

ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே

பேரா இயற்கை தரும் – குறள் 37:10

அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்

நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவா உண்டேல் உண்டாம் சிறிது – குறள் 108:5

ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்

கூடுவேம் என்பது அவா – குறள் 131:10

 

 

 

 

அவாம் (2)

ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்

பேர் அறிவாளன் திரு – குறள் 22:5

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்

பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1

 

 

 

 

அவாய் (1)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்

வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள் 65:3

 

 

 

 

அவாவினை (1)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை

தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37:7

 

 

 

 

அவி (2)

அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள் 26:9

செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்

ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள் 42:3

 

 

 

 

அவித்தான் (2)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க

நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்

இந்திரனே சாலும் கரி – குறள் 3:5

 

 

 

 

அவித்து (1)

செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்

ஆன்ற பெரியார் அகத்து – குறள் 70:4

 

 

 

 

அவியினும் (1)

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்

அவியினும் வாழினும் என் – குறள் 42:10

 

 

 

 

அவிர் (1)

அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல

மறு உண்டோ மாதர் முகத்து – குறள் 112:7

 

 

 

 

அவை (10)

கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்

போக்கும் அது விளிந்து அற்று – குறள் 34:2

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்

முடிந்தாலும் பீழை தரும் – குறள் 66:8

அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்

வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3

வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்

தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1

ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா

மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5

வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்

நுண் அவை அஞ்சுபவர்க்கு – குறள் 73:6

கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்

நல்லார் அவை அஞ்சுவார் – குறள் 73:9

வேட்ட பொழுதின் அவை அவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள் 111:5

 

 

 

 

அவையகத்து (2)

பகையகத்து சாவார் எளியர் அரியர்

அவையகத்து அஞ்சாதவர் – குறள் 73:3

பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து

அஞ்சுமவன் கற்ற நூல் – குறள் 73:7

 

 

 

 

அவையத்து (1)

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்ப செயல் – குறள் 7:7

 

 

 

 

அவையுள் (3)

புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்

நன்கு செல சொல்லுவார் – குறள் 72:9

பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்

நன்கு செல சொல்லாதார் – குறள் 73:8

 

 

 

 

அழ (3)

அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்

பின் பயக்கும் நல்-பாலவை – குறள் 66:9

அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய

வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5

 

 

 

 

அழல் (1)

அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்

குழல் போலும் கொல்லும் படை – குறள் 123:8

 

 

 

 

அழி (1)

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6

 

 

 

 

அழிக்கல் (1)

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1

 

 

 

 

அழிக்கும் (1)

சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்

வறுமை தருவது ஒன்று இல் – குறள் 94:4

 

 

 

 

அழித்து (3)

சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து

சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9

விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்

யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7

 

 

 

 

அழிந்து (1)

சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்

ஊக்கம் அழிந்து விடும் – குறள் 50:8

 

 

 

 

அழிப்பது (1)

சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை

ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4

 

 

 

 

அழிய (1)

மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பீடு அழிய வந்த இடத்து – குறள் 97:8

 

 

 

 

அழிவதூஉம் (1)

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்

ஊதியமும் சூழ்ந்து செயல் – குறள் 47:1

 

 

 

 

அழிவந்த (1)

அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்

வழிவந்த கேண்மையவர் – குறள் 81:7

 

 

 

 

அழிவின்-கண் (2)

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்

அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7

தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்

தேறான் பகாஅன் விடல் – குறள் 88:6

 

 

 

 

அழிவினவை (1)

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்

அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7

 

 

 

 

அழிவு (2)

அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற

இடுக்கண் இடுக்கண் படும் – குறள் 63:5

அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த

வன்கணதுவே படை – குறள் 77:4

 

 

 

 

அழீஇ (2)

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறன் அழீஇ பொய்த்து நகை – குறள் 19:2

 

 

 

 

அழுக்கற்று (1)

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் – குறள் 17:10

 

 

 

 

அழுக்கறுப்பான் (2)

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்

பேணாது அழுக்கறுப்பான் – குறள் 17:3

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றி கெடும் – குறள் 17:6

 

 

 

 

அழுக்காற்றின் (2)

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17:2

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்

ஏதம் படு பாக்கு அறிந்து – குறள் 17:4

 

 

 

 

அழுக்காறு (6)

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5

அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை

ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14:5

ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு – குறள் 17:1

அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்

வழுக்கியும் கேடு என்பது – குறள் 17:5

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்

தவ்வையை காட்டி விடும் – குறள் 17:7

அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று

தீ உழி உய்த்துவிடும் – குறள் 17:8

 

 

 

 

அழுத (2)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தை தேய்க்கும் படை – குறள் 56:5

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து – குறள் 83:8

 

 

 

 

அழுதாள் (2)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்

யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7

தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்

எம்மை மறைத்திரோ என்று – குறள் 132:8

 

 

 

 

அழுந்தும் (1)

ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்

தான் புக்கு அழுந்தும் அளறு – குறள் 84:5

 

 

 

 

அள்ளி (1)

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்

அள்ளி கொள்வு அற்றே பசப்பு – குறள் 119:7

 

 

 

 

அளக்கும் (1)

நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்

கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10

 

 

 

 

அளந்தான் (1)

மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு – குறள் 61:10

 

 

 

 

அளப்பது (1)

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை

நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80:6

 

 

 

 

அளவளாவு (1)

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா

கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53:3

 

 

 

 

அளவில் (1)

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்

அள்ளி கொள்வு அற்றே பசப்பு – குறள் 119:7

 

 

 

 

அளவின்-கண் (1)

அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்

கன்றிய காதலவர் – குறள் 29:6

 

 

 

 

அளவினால் (1)

உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்

கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:4

 

 

 

 

அளவு (13)

இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்

இன் முகம் காணும் அளவு – குறள் 23:4

களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து

ஆவது போல கெடும் – குறள் 29:3

களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்

ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்

களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8

அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல

மற்றைய தேற்றாதவர் – குறள் 29:9

அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும் – குறள் 48:4

ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7

ஆகு_ஆறு அளவு இட்டிது-ஆயினும் கேடு இல்லை

போகு_ஆறு அகலா-கடை – குறள் 48:8

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல

இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9

ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா

மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5

அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு

பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்

நோய் அளவு இன்றி படும் – குறள் 95:7

 

 

 

 

அளவும் (3)

ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்

போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8

உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்

கற்றான் கருதி செயல் – குறள் 95:9

 

 

 

 

அளறு (3)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு – குறள் 26:5

ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்

தான் புக்கு அழுந்தும் அளறு – குறள் 84:5

வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா

பூரியர்கள் ஆழும் அளறு – குறள் 92:9

 

 

 

 

அளாவிய (1)

அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்

சிறு கை அளாவிய கூழ் – குறள் 7:4

 

 

 

 

அளி (5)

கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்

உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39:10

துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்

அளி இன்மை வாழும் உயிர்க்கு – குறள் 56:7

வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி – குறள் 120:2

விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்

அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121:9

ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி

வாடினும் பாடு பெறும் – குறள் 133:2

 

 

 

 

அளிக்க (1)

இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்

தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7

 

 

 

 

அளிக்கும் (1)

வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி – குறள் 120:2

 

 

 

 

அளிக்குமாறு (1)

இல்லை தவறு அவர்க்கு-ஆயினும் ஊடுதல்

வல்லது அவர் அளிக்குமாறு – குறள் 133:1

 

 

 

 

அளித்தரோ (1)

செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ

எற்று என்னை உற்ற துயர் – குறள் 126:6

 

 

 

 

அளித்து (2)

அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்

தேறியாக்கு உண்டோ தவறு – குறள் 116:4

மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா

என் அல்லது இல்லை துணை – குறள் 117:8

 

 

 

 

அளியர் (1)

நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்

மறை இறந்து மன்று படும் – குறள் 114:8

 

 

 

 

அளைஇ (1)

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்

செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1

 

 

 

 

அற்கா (1)

அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்

அற்குப ஆங்கே செயல் – குறள் 34:3

 

 

 

 

அற்குப (1)

அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்

அற்குப ஆங்கே செயல் – குறள் 34:3

 

 

 

 

அற்ற (4)

பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற

சில சொல்லல் தேற்றாதவர் – குறள் 65:9

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கு அற்ற காட்சியவர் – குறள் 66:4

கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்

துளக்கு அற்ற காட்சியவர் – குறள் 70:9

சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசு அற்ற

குலம் பற்றி வாழ்தும் என்பார் – குறள் 96:6

 

 

 

 

அற்ற-கண்ணும் (1)

பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்

சுற்றத்தார்-கண்ணே உள – குறள் 53:1

 

 

 

 

அற்ற-கண்ணே (1)

பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்

நிலையாமை காணப்படும் – குறள் 35:9

 

 

 

 

அற்றது (3)

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்

அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின் – குறள் 95:2

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவர பசித்து – குறள் 95:4

 

 

 

 

அற்றம் (6)

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1

குற்றமே காக்க பொருளாக குற்றமே

அற்றம் தரூஉம் பகை – குறள் 44:4

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்

குற்றம் மறையா வழி – குறள் 85:6

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமை-தான்

குற்றமே கூறிவிடும் – குறள் 98:10

விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்

முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு – குறள் 119:6

 

 

 

 

அற்றவர் (1)

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்

அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5

 

 

 

 

அற்றார் (10)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6

அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்

பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6

பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்

அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25:8

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா

செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:1

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா

செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:2

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்

அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5

வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்

மாட்சியின் மாசு அற்றார் கோள் – குறள் 65:6

மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்

ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள் 80:10

 

 

 

 

அற்றார்-கண்ணும் (1)

அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்

இன்மை அரிதே வெளிறு – குறள் 51:3

 

 

 

 

அற்றார்க்கு (1)

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்

பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள் 101:7

 

 

 

 

அற்றாரை (1)

அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர்

பற்று இலர் நாணார் பழி – குறள் 51:6

 

 

 

 

அற்றால் (17)

பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்

நயன் உடையான்-கண் படின் – குறள் 22:6

மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம்

பெருந்தகையான்-கண் படின் – குறள் 22:7

தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம் – குறள் 25:9

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்

அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10

குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று

உண்டாக செய்வான் வினை – குறள் 76:8

மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்

கை ஒன்று உடைமை பெறின் – குறள் 84:8

கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்

குழாஅத்து பேதை புகல் – குறள் 84:10

கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல் – குறள் 90:4

அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு

பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்

அ மா அரிவை முயக்கு – குறள் 111:7

அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்

செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111:10

களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்

வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5

நெய்யால் எரி நுதுப்பும் என்ற அற்றால் கௌவையான்

காமம் நுதுப்பேம் எனல் – குறள் 115:8

வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு

வீழ்வார் அளிக்கும் அளி – குறள் 120:2

உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது

மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131:2

அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை

புலந்தாரை புல்லா விடல் – குறள் 131:3

 

 

 

 

அற்றான் (1)

பற்றுக பற்று அற்றான் பற்றினை அ பற்றை

பற்றுக பற்று விடற்கு – குறள் 35:10

 

 

 

 

அற்று (30)

துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள் 3:2

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்

வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8

இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை

வீயாது அடி உறைந்த அற்று – குறள் 21:8

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்

புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3

தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து

வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று – குறள் 28:4

சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு

நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7

கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்

போக்கும் அது விளிந்து அற்று – குறள் 34:2

அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்

அற்று ஆக அற்றது இலர் – குறள் 37:5

கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்

இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2

நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்

மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு

இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா

கோடு இன்றி நீர் நிறைந்து அற்று – குறள் 53:3

சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்

கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10

வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்

யானையால் யானை யாத்து அற்று – குறள் 68:8

உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்

பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72:8

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்பொடு உடன் உறைந்த அற்று – குறள் 89:10

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்

ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்

குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93:9

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – குறள் 94:1

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்

உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10

பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்

கலம் தீமையால் திரிந்த அற்று – குறள் 100:10

அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்

பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள் 101:7

நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்

நச்சு மரம் பழுத்து அற்று – குறள் 101:8

நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை

நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10

இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்

மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8

கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்

திங்களை பாம்பு கொண்டு அற்று – குறள் 115:6

வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற

நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள் 127:1

ஊடியவரை உணராமை வாடிய

வள்ளி முதல் அரிந்து அற்று – குறள் 131:4

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று – குறள் 131:6

 

 

 

 

அற்றே (11)

ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்

பேர் அறிவாளன் திரு – குறள் 22:5

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1

கூத்தாட்டு அவை குழாத்த அற்றே பெரும் செல்வம்

போக்கும் அது விளிந்து அற்று – குறள் 34:2

குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே

உடம்பொடு உயிர்-இடை நட்பு – குறள் 34:8

அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய

நூல் இன்றி கோட்டி கொளல் – குறள் 41:1

இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள் 42:5

துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்

அளி இன்மை வாழும் உயிர்க்கு – குறள் 56:7

ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்

ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – குறள் 72:6

பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி

வால் எயிறு ஊறிய நீர் – குறள் 113:1

புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்

அள்ளி கொள்வு அற்றே பசப்பு – குறள் 119:7

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு

கள் அற்றே கள்வ நின் மார்பு – குறள் 129:8

 

 

 

 

அற்றேம் (3)

பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி

வேள்வி தலைப்படாதார் – குறள் 9:8

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று

ஏதம் பலவும் தரும் – குறள் 28:5

அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று

ஓம்புதல் தேற்றாதவர் – குறள் 63:6

 

 

 

 

அற (8)

அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

பிற ஆழி நீந்தல் அரிது – குறள் 1:8

கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க

முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4

தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய

மன் உயிர் எல்லாம் தொழும் – குறள் 27:8

கற்க கசடு அற கற்பவை கற்ற பின்

நிற்க அதற்கு தக – குறள் 40:1

வகை அற சூழாது எழுதல் பகைவரை

பாத்தி படுப்பது ஓர் ஆறு – குறள் 47:5

கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற

சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற

வல்லதூஉம் ஐயம் தரும் – குறள் 85:5

அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்

பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91:9

 

 

 

 

அறத்தான் (1)

அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்

புறத்த புகழும் இல – குறள் 4:9

 

 

 

 

அறத்திற்கும் (1)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல் – குறள் 55:3

 

 

 

 

அறத்திற்கே (1)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை – குறள் 8:6

 

 

 

 

அறத்தின் (2)

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள் 4:1

அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள் 4:2

 

 

 

 

அறத்து (2)

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை

பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை – குறள் 4:7

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்

போஒய் பெறுவது எவன் – குறள் 5:6

 

 

 

 

அறம் (19)

இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3

அழுக்காறு அவா வெகுளி இன்னா சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் – குறள் 4:5

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது

பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6

என்பு இலதனை வெயில் போல காயுமே

அன்பு இலதனை அறம் – குறள் 8:7

முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்

இன் சொலினதே அறம் – குறள் 10:3

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின் – குறள் 10:6

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி

அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10

பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து

அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1

அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறம் கூறான் என்றல் இனிது – குறள் 19:1

புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்

அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்

புன்மையால் காணப்படும் – குறள் 19:5

மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்

அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள் 21:4

தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம் – குறள் 25:9

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்

களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற

செய்யாமை செய்யாமை நன்று – குறள் 30:7

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்

திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51:1

அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய

ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9

பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்

அறம் நாண தக்கது உடைத்து – குறள் 102:8

அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்

பிறன் போல நோக்கப்படும் – குறள் 105:7

 

 

 

 

அறமும் (1)

பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும் – குறள் 30:6

 

 

 

 

அறல் (1)

உணலினும் உண்டது அறல் இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது – குறள் 133:6

 

 

 

 

அறவினை (2)

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும் வாய் எல்லாம் செயல் – குறள் 4:3

அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்

பிற வினை எல்லாம் தரும் – குறள் 33:1

 

 

 

 

அறவோர் (1)

அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்

செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள் 3:10

 

 

 

 

அறன் (17)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற – குறள் 4:4

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5:8

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5:9

அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை

நின்றாரின் பேதையார் இல் – குறள் 15:2

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்

பெண்மை நயவாதவன் – குறள் 15:7

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு

அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்

பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10

திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து

அறன் அல்ல செய்யாமை நன்று – குறள் 16:7

அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்

பேணாது அழுக்கறுப்பான் – குறள் 17:3

சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே

மற்று இன்பம் வேண்டுபவர் – குறள் 18:3

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்

திறன் அறிந்து ஆங்கே திரு – குறள் 18:9

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே

புறன் அழீஇ பொய்த்து நகை – குறள் 19:2

அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி

புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா

மானம் உடையது அரசு – குறள் 39:4

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45:1

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்

திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து

தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4

 

 

 

 

அறனும் (2)

அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது – குறள் 5:5

திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள் 65:4

 

 

 

 

அறனே (2)

செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு

உயல்-பாலது ஓரும் பழி – குறள் 4:10

அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை

வஞ்சிப்பது ஓரும் அவா – குறள் 37:6

 

 

 

 

அறா (2)

விருப்பு அறா சுற்றம் இயையின் அருப்பு அறா

ஆக்கம் பலவும் தரும் – குறள் 53:2

 

 

 

 

அறார் (1)

அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்

வழிவந்த கேண்மையவர் – குறள் 81:7

 

 

 

 

அறாஅ (1)

பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்

அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு – குறள் 130:5

 

 

 

 

அறி (3)

இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடன் அறி காட்சியவர் – குறள் 22:8

வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்

தான் அறி குற்றப்படின் – குறள் 28:2

அறி கொன்று அறியான் எனினும் உறுதி

உழை இருந்தான் கூறல் கடன் – குறள் 64:8

 

 

 

 

அறி-தொறு (1)

அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்

செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111:10

 

 

 

 

அறிக (2)

கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்

நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள் 12:6

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி

தீவினை செய்யான் எனின் – குறள் 21:10

 

 

 

 

அறிகல்லாதவர் (1)

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃது அறிகல்லாதவர் – குறள் 43:7

 

 

 

 

அறிகிலார் (1)

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்

மறுகில் மறுகும் மருண்டு – குறள் 114:9

 

 

 

 

அறிதல் (1)

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64:2

 

 

 

 

அறிந்த (5)

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த

மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல் – குறள் 64:7

அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1

வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்

தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1

உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை

பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – குறள் 115:3

 

 

 

 

அறிந்தது (1)

மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத

காலை அறிந்தது இலேன் – குறள் 123:6

 

 

 

 

அறிந்தவை (1)

மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள் 59:7

 

 

 

 

அறிந்தார் (4)

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்

களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8

தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு

காமுறுவர் கற்று அறிந்தார் – குறள் 40:9

கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற

சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7

 

 

 

 

அறிந்தான் (1)

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்

திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5

 

 

 

 

அறிந்து (39)

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து

ஆற்றின் அடங்க பெறின் – குறள் 13:3

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து – குறள் 14:6

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்

ஏதம் படு பாக்கு அறிந்து – குறள் 17:4

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்

திறன் அறிந்து ஆங்கே திரு – குறள் 18:9

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45:1

நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்

பண்பு அறிந்து ஆற்றா-கடை – குறள் 47:9

ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி

செல்வார்க்கு செல்லாதது இல் – குறள் 48:2

ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்

போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல

இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9

அரு வினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின் – குறள் 49:3

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து

போற்றார்-கண் போற்றி செயின் – குறள் 50:3

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து

துன்னியார் துன்னி செயின் – குறள் 50:4

அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்

சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று – குறள் 52:5

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து

ஆள்வினை இன்மை பழி – குறள் 62:8

அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்

திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல் – குறள் 64:7

திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்

பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள் 65:4

சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை

வெல்லும் சொல் இன்மை அறிந்து – குறள் 65:5

கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து

எண்ணி உரைப்பான் தலை – குறள் 69:7

குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல

வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6

அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 72:1

வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்

தொகை அறிந்த தூய்மையவர் – குறள் 73:1

ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா

மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5

அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து

தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4

தார் தாங்கி செல்வது தானை தலைவந்த

போர் தாங்கும் தன்மை அறிந்து – குறள் 77:7

வகை அறிந்து தன் செய்து தன் காப்ப மாயும்

பகைவர்-கண் பட்ட செருக்கு – குறள் 88:8

அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு

பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல

துய்க்க துவர பசித்து – குறள் 95:4

இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்

கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6

கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து

சான்றாண்மை மேற்கொள்பவற்கு – குறள் 99:1

கண் உள்ளார் காதலவராக கண்ணும்

எழுதேம் கரப்பாக்கு அறிந்து – குறள் 113:7

நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – குறள் 113:8

உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்

பொய்த்தல் அறிந்து என் புலந்து – குறள் 129:7

ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை

நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132:2

 

 

 

 

அறிந்தும் (1)

கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்

நல்லார் அவை அஞ்சுவார் – குறள் 73:9

 

 

 

 

அறிந்தேன் (1)

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்

பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3

 

 

 

 

அறிய (2)

சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை – குறள் 59:10

அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய

வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5

 

 

 

 

அறியலம் (1)

நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்

பேணியார் பெட்ப செயின் – குறள் 126:7

 

 

 

 

அறியா (3)

கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா

நாடு என்ப நாட்டின் தலை – குறள் 74:6

பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா

பேதை வினை மேற்கொளின் – குறள் 84:6

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியின் கலங்கிய மீன் – குறள் 112:6

 

 

 

 

அறியாது (1)

மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது

அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2

 

 

 

 

அறியாமை (4)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்

ஏதில ஏதிலார் நூல் – குறள் 44:10

கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து

மெய் அறியாமை கொளல் – குறள் 93:5

அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்

செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111:10

 

 

 

 

அறியார் (7)

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை – குறள் 8:6

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல – குறள் 34:7

உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி

இடை-கண் முரிந்தார் பலர் – குறள் 48:3

காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்

பேதைமை எல்லாம் தரும் – குறள் 51:7

அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்

வகை அறியார் வல்லதூஉம் இல் – குறள் 72:3

அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை

பலர் அறியார் பாக்கியத்தால் – குறள் 115:1

 

 

 

 

அறியார்-கொல் (1)

ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை

வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8

 

 

 

 

அறியார்க்கு (1)

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து – குறள் 88:7

 

 

 

 

அறியான் (3)

அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை

வியந்தான் விரைந்து கெடும் – குறள் 48:4

அறி கொன்று அறியான் எனினும் உறுதி

உழை இருந்தான் கூறல் கடன் – குறள் 64:8

அஞ்சும் அறியான் அமைவு இலன் ஈகலான்

தஞ்சம் எளியன் பகைக்கு – குறள் 87:3

 

 

 

 

அறியும் (2)

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்

ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1

நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்

காதலர் இல்லா வழி – குறள் 131:8

 

 

 

 

அறியேன் (4)

களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள் 93:8

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்

பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்

ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள் 113:5

மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்

உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 121:7

 

 

 

 

அறிவது (5)

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த

மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்

தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3

ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி

செல்வார்க்கு செல்லாதது இல் – குறள் 48:2

கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்

தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6

செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்

உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126:5

 

 

 

 

அறிவல் (1)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:9

 

 

 

 

அறிவன் (1)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்

நல் தாள் தொழாஅர் எனின் – குறள் 1:2

 

 

 

 

அறிவாம் (1)

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது

பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6

 

 

 

 

அறிவார் (4)

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃது அறிகல்லாதவர் – குறள் 43:7

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் – குறள் 43:8

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்

பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள் 100:5

கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று

இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3

 

 

 

 

அறிவாரின் (1)

நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்

நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2

 

 

 

 

அறிவாளன் (1)

ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்

பேர் அறிவாளன் திரு – குறள் 22:5

 

 

 

 

அறிவான் (4)

ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப்படும் – குறள் 22:4

தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ

மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள் 32:8

செய்வினை செய்வான் செயல் முறை அ வினை

உள் அறிவான் உள்ளம் கொளல் – குறள் 68:7

கூறாமை நோக்கி குறிப்பு அறிவான் எஞ்ஞான்றும்

மாறா நீர் வையக்கு அணி – குறள் 71:1

 

 

 

 

அறிவிப்ப (1)

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்த நாள் வீங்கிய தோள் – குறள் 124:3

 

 

 

 

அறிவில்லார் (1)

யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்

யாம் பட்ட தாம் படாவாறு – குறள் 114:10

 

 

 

 

அறிவிலா (1)

செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா

அஞ்சும் பகைவர் பெறின் – குறள் 87:9

 

 

 

 

அறிவிலாதார் (1)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்

கல்லார் அறிவிலாதார் – குறள் 14:10

 

 

 

 

அறிவிலார் (3)

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃது அறிகல்லாதவர் – குறள் 43:7

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என் உடையரேனும் இலர் – குறள் 43:10

அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை

செறுவார்க்கும் செய்தல் அரிது – குறள் 85:3

 

 

 

 

அறிவிலான் (2)

அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்

இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2

அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்

பெரு மிறை தானே தமக்கு – குறள் 85:7

 

 

 

 

அறிவின்மை (1)

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை

இன்மையா வையாது உலகு – குறள் 85:1

 

 

 

 

அறிவினர் (1)

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப

மாய மகளிர் முயக்கு – குறள் 92:8

 

 

 

 

அறிவினவர் (3)

மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்

இன்னா அறிவினவர் – குறள் 86:7

பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்

ஆயும் அறிவினவர் – குறள் 92:4

பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்

மாண்ட அறிவினவர் – குறள் 92:5

 

 

 

 

அறிவினார் (1)

அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்

பெரும் பயன் இல்லாத சொல் – குறள் 20:8

 

 

 

 

அறிவினார்க்கு (1)

எதிரதா காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் – குறள் 43:9

 

 

 

 

அறிவினான் (1)

அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்

தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5

 

 

 

 

அறிவினுள் (1)

அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய

செறுவார்க்கும் செய்யா விடல் – குறள் 21:3

 

 

 

 

அறிவினை (1)

பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை

நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – குறள் 54:2

 

 

 

 

அறிவு (22)

பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த

மக்கள் பேறு அல்ல பிற – குறள் 7:1

செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து

ஆற்றின் அடங்க பெறின் – குறள் 13:3

அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும்

வெஃகி வெறிய செயின் – குறள் 18:5

களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்

ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7

எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்

மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 36:5

பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்

செம் பொருள் காண்பது அறிவு – குறள் 36:8

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்

ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2

அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இ நான்கும்

எஞ்சாமை வேந்தற்கு இயல்பு – குறள் 39:2

தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு

கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள் 40:6

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்

உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ

நன்றின்-பால் உய்ப்பது அறிவு – குறள் 43:2

எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்

மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43:3

எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்

நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4

உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு – குறள் 43:5

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு

அவ்வது உறைவது அறிவு – குறள் 43:6

நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு

இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள் 46:2

மனத்து உளது போல காட்டி ஒருவற்கு

இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46:4

காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்

பேதைமை எல்லாம் தரும் – குறள் 51:7

அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்

நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து

ஆள்வினை இன்மை பழி – குறள் 62:8

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு

இன்றியமையாத மூன்று – குறள் 69:2

அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்

செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள் 69:4

 

 

 

 

அறிவுடைமை (1)

தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து

மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8

 

 

 

 

அறிவுடையார் (8)

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார் சேரும்

திறன் அறிந்து ஆங்கே திரு – குறள் 18:9

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்

கொள்ளார் அறிவுடையார் – குறள் 41:4

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃது அறிகல்லாதவர் – குறள் 43:7

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்

என் உடையரேனும் இலர் – குறள் 43:10

அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள் 45:1

ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை

ஊக்கார் அறிவுடையார் – குறள் 47:3

பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்

ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்

பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3

 

 

 

 

அறிவுடையான் (1)

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ள கெடும் – குறள் 63:2

 

 

 

 

அறிவும் (1)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்

நீள் வினையான் நீளும் குடி – குறள் 103:2

 

 

 

 

அறிவே (1)

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்

உண்மை அறிவே மிகும் – குறள் 38:3

 

 

 

 

அறின் (1)

உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை

பெறினும் இழப்பினும் என் – குறள் 82:2

 

 

 

 

அறு (3)

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த

மாசு அறு காட்சியவர் – குறள் 20:9

இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி

மாசு அறு காட்சியவர்க்கு – குறள் 36:2

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் – குறள் 56:10

 

 

 

 

அறு_தொழிலோர் (1)

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்

காவலன் காவான் எனின் – குறள் 56:10

 

 

 

 

அறுக்கல் (1)

மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்

உற்றார்க்கு உடம்பும் மிகை – குறள் 35:5

 

 

 

 

அறுக்கும் (3)

பற்று அற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்

நிலையாமை காணப்படும் – குறள் 35:9

பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்

எண்ணிய தேயத்து சென்று – குறள் 76:3

செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்

எஃகு அதனின் கூரியது இல் – குறள் 76:9

 

 

 

 

அறுக (1)

உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து

வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7

 

 

 

 

அறுப்பான் (1)

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும் – குறள் 35:6

 

 

 

 

அறுப்பின் (1)

அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை

தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள் 37:7

 

 

 

 

அறுவாய் (1)

அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல

மறு உண்டோ மாதர் முகத்து – குறள் 112:7

 

 

 

 

அறை (2)

அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட

மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6

மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்

அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10

 

 

 

 

அறைந்தான் (1)

சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு

நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7

 

 

 

 

அறைப்படுத்தும் (1)

முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்

பற்றற்கு அரியது அரண் – குறள் 75:7

 

 

 

 

அறைபோகாது (1)

அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த

வன்கணதுவே படை – குறள் 77:4

 

 

 

 

அறையில் (1)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்

ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

 

 

 

 

அன்பிற்கும் (1)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்

புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1

 

 

 

 

அன்பின் (3)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு

என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10

அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்

வழிவந்த கேண்மையவர் – குறள் 81:7

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்

இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1

 

 

 

 

அன்பு (17)

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்

என்பும் உரியர் பிறற்கு – குறள் 8:2

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்

நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8:4

அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்

மறத்திற்கும் அஃதே துணை – குறள் 8:6

என்பு இலதனை வெயில் போல காயுமே

அன்பு இலதனை அறம் – குறள் 8:7

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்

வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை

அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள் 8:9

அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்

நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்

பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு

இன்றியமையாத மூன்று – குறள் 69:2

அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்

செல்வ செவிலியால் உண்டு – குறள் 76:7

அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்

வழிவந்த கேண்மையவர் – குறள் 81:7

அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்

என் பரியும் ஏதிலான் துப்பு – குறள் 87:2

அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள் 99:3

அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்

பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:2

அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய

ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9

பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி

அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6

 

 

 

 

அன்புடையார் (1)

அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி

பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29:5

 

 

 

 

அன்பும் (1)

அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது – குறள் 5:5

 

 

 

 

அன்புற்று (1)

அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து

இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள் 8:5

 

 

 

 

அன்பொடு (1)

அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு

என்பொடு இயைந்த தொடர்பு – குறள் 8:3

 

 

 

 

அன்பொடும் (1)

அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்

புல்லார் புரள விடல் – குறள் 76:5

 

 

 

 

அன்மை (3)

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின் – குறள் 17:2

படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்

நடுவு அன்மை நாணுபவர் – குறள் 18:2

அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்

புன்மையால் காணப்படும் – குறள் 19:5

 

 

 

 

அன்றால் (2)

உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க

பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள் 100:3

மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்

அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10

 

 

 

 

அன்றி (2)

செயல்-பால செய்யாது இவறியான் செல்வம்

உயல்-பாலது அன்றி கெடும் – குறள் 44:7

தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்

நோய் அளவு இன்றி படும் – குறள் 95:7

 

 

 

 

அன்று (20)

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது

பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6

விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா

மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 9:2

உதவி வரைத்து அன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து – குறள் 11:5

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது

அன்றே மறப்பது நன்று – குறள் 11:8

நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்

அல்லற்படுவது எவன் – குறள் 38:9

பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்

எண்ணப்படுவது ஒன்று அன்று – குறள் 44:8

அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்

சிறந்தான் என்று ஏவல்-பாற்று அன்று – குறள் 52:5

வேல் அன்று வென்றி தருவது மன்னவன்

கோல் அதூஉம் கோடாது எனின் – குறள் 55:6

குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்

வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 55:9

பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து

ஆள்வினை இன்மை பழி – குறள் 62:8

நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்

யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதி-கண்

மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள் 79:4

முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து

அகம் நக நட்பது நட்பு – குறள் 79:6

மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்

சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள் 83:5

பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்

நகையேயும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 88:1

குண நலம் சான்றோர் நலனே பிற நலம்

எ நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 99:2

இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்

திண்மை உண்டாக பெறின் – குறள் 99:8

இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்

அவர் பழி தம் பழி அன்று – குறள் 106:1

கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்

செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2

செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்

உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126:5

 

 

 

 

அன்று-கொல் (1)

ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது

நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131:7

 

 

 

அன்றே (3)

நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது

அன்றே மறப்பது நன்று – குறள் 11:8

நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை

அன்றே ஒழியவிடல் – குறள் 12:3

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே

செல்வத்தை தேய்க்கும் படை – குறள் 56:5

 

 

 

அன்றோ (6)

பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு

அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள் 15:8

விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5

அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்

பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4

எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ

காதலர் செய்யும் சிறப்பு – குறள் 121:8

பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்

பெண்மை உடைக்கும் படை – குறள் 126:8

 

 

 

 

அன்ன (18)

கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த

ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள் 11:9

கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல் – குறள் 28:9

பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும் – குறள் 30:6

இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று – குறள் 31:8

வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை

யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள் 37:3

காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்

அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7

எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்று அன்ன செய்யாமை நன்று – குறள் 66:5

எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்

உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89:9

மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன

ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1

மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்

பலர் காண தோன்றல் மதி – குறள் 112:9

உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன

மடந்தையொடு எம்-இடை நட்பு – குறள் 113:2

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா

பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7

மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது

அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2

உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை

பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – குறள் 115:3

நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – குறள் 126:10

புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்

கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127:7

இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே

துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை

பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5

 

 

அன்னத்தின் (1)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சி பழம் – குறள் 112:10

 

 

 

 

அன்னது (2)

அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்

பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள் 57:5

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு

தானை கொண்ட அன்னது உடைத்து – குறள் 109:2

 

 

 

 

அன்னர் (1)

அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட

மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6

 

 

 

 

அன்னள் (2)

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்

அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4

 

 

 

 

அன்னார் (6)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு

அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்

தமரின் தனிமை தலை – குறள் 82:4

குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்று அன்னார் மாய்வர் நிலத்து – குறள் 90:8

மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9

புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு

நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133:3

 

 

 

 

அன்னார்-கண்ணும் (1)

கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்

இரவாமை கோடி உறும் – குறள் 107:1

 

 

அன்னான் (1)

மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற

இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – குறள் 63:4

 

 

அன்னை (1)

ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்

நீர் ஆக நீளும் இ நோய் – குறள் 115:7

 

 

அனிச்ச (1)

அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை – குறள் 112:5

 

 

அனிச்சம் (1)

மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து

நோக்க குழையும் விருந்து – குறள் 9:10

 

அனிச்சமும் (1)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்

அடிக்கு நெருஞ்சி பழம் – குறள் 112:10

 

 

அனிச்சமே (1)

நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்

மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112:1

 

 

அனைத்தானும் (1)

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

ஆன்ற பெருமை தரும் – குறள் 42:6

 

 

 

அனைத்திற்கே (1)

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே

ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:9

 

 

 

 

அனைத்து (6)

மனத்து-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்

ஆகுல நீர பிற – குறள் 4:4

தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு

கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள் 40:6

மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்

கற்றார் அனைத்து இலர் பாடு – குறள் 41:9

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்

அழுத கண்ணீரும் அனைத்து – குறள் 83:8

எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ

காதலர் செய்யும் சிறப்பு – குறள் 121:8

 

 

அனைத்தும் (1)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்

யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132:10

 

 

அனைத்தே (1)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்

அனைத்தே புலவர் தொழில் – குறள் 40:4

 

 

அனைய (3)

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்

உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்

உள்ளத்தின் உள்ள கெடும் – குறள் 63:2

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின் – குறள் 97:5

 

 

அனையது (2)

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்

உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5

சீர் உடை செல்வர் சிறு துனி மாரி

வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10

 

 

அனையர் (7)

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை

துறந்தார் துறந்தார் துணை – குறள் 31:10

உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா

களர் அனையர் கல்லாதவர் – குறள் 41:6

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்

கற்றாரொடு ஏனையவர் – குறள் 41:10

மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு

இயைந்து கண்ணோடாதவர் – குறள் 58:6

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது

உணர விரித்து உரையாதார் – குறள் 65:10

தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்

நிலையின் இழிந்த-கடை – குறள் 97:4

தேவர் அனையர் கயவர் அவரும் தாம்

மேவன செய்து ஒழுகலான் – குறள் 108:3

 

 

அனையரால் (1)

குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை

உறுப்பு ஓர் அனையரால் வேறு – குறள் 71:4

 

 

அனையரேனும் (1)

புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி

மூக்கின் கரியார் உடைத்து – குறள் 28:7

 

 

அனையாரும் (1)

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ

குன்றி அனைய செயின் – குறள் 97:5

 

 

அனைவரையும் (1)

வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள் 59:4

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருக்குறள் சொல்லடைவு - 2

திருக்குறள் தொடரடைவும் விரிதரவும் பக்கத்துக்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்! தேடல் பெட்டியில் திருக்குறள் எண் அல்லது சொற்க...